புதன், 16 டிசம்பர், 2009

என் இனிய தமிழ் மக்களே!

அன்பு நண்பர்களே !

இந்த புதியவனின் புதிய பாதை இன்று முதல் துவங்குகிறது
நெடுந்தூர பயணத்தின் முதல் அடி இது
முதல் கவிதை
அடி ஒவ்வொன்றும் படி - நீ
அடி ஒவ்வொன்றயும் படி,
உன்னுள் உறங்கும் நெருப்பினை
உசுப்பி புதிதாய் உலகம் வடி
அடி ஒவ்வொன்றும் படி - நீ
அடி ஒவ்வொன்றயும் படி .


u