நரகம் இல்லை
![Photo: ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செயதாரேனும்
அவர்க்கில்லை நரகம் தானே.
- இப்பாடல் 'கார்த்திகை புராண ' த்தில் இருக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் சுக்கல பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வ மரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை மரம் ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தல் அவருக்கு நரகம் இல்லையாம். மரங்களின் பெரும் பலனை இந்தப் பாடல் விளக்குகிறது.
via சித்தர் மயம்](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/c67.0.403.403/p403x403/601451_414660051960653_455534064_n.jpg)
ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செயதாரேனும்
அவர்க்கில்லை நரகம் தானே.
- இப்பாடல் 'கார்த்திகை புராண ' த்தில் இருக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் சுக்கல பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வ மரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை மரம் ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தல் அவருக்கு நரகம் இல்லையாம். மரங்களின் பெரும் பலனை இந்தப் பாடல் விளக்குகிறது.
via சித்தர் மயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக