சாராய விற்பனையில் சாதனை படைத்த தி மு க அரசு
குடிகாரர்களின் விட்டிலுல்லோர் சாபத்தால் சாம்பலானது
பதிய அரசாவது சாராய விற்பனையை முறைபடுத்தி
விற்பனை நேரத்தை குறைக்கவேண்டும்
மதுக்கடைகளை உடனடியாக ஊரின் வெளியில் மாற்றிட வேண்டும்
சாராய விற்பனையில் இதே முறை இந்த ஆட்சியிலும் தொடர்ந்தால்
ஐந்து ஆண்டுகள் கழித்து
அ தி மு க அரசும் சாபத்திற்கு ஆளாகும் என்பதில் ஐய்யமில்லை
ஐந்து ஆண்டுகள் கழித்து
அ தி மு க அரசும் சாபத்திற்கு ஆளாகும் என்பதில் ஐய்யமில்லை
தயவு செய்து யோசித்து பாருங்கள் ஆட்சியாளர்களே .!!!!
உங்கள் அன்பு நண்பன் சே. பா. சபரிராஜ் .
உங்கள் அன்பு நண்பன் சே. பா. சபரிராஜ் .
குடி குடியைதான் கெடுக்கும் . அரசை அல்ல .
பதிலளிநீக்குஅவர்கள் குடிப்பதை குறைத்து விட்டால் அரசு இயந்திரத்திற்கு வருவாய் அல்லவா குறைந்து போகும் .(ஓய்... சபரிராஜ் இதையெல்லாமா பப்ளிக்ல போட்டு ஓடைப்பீர் . நீங்க அப்புறமா அரசை எதிர்த்து போராடுங்கள் கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு மது தயாரித்து அரசுக்கு விற்பனை செயும் உரிமம் பெறவாய்ப்புள்ளது). போங்கைய்யா பொழப்பபாக்க.....