வெள்ளி, 2 நவம்பர், 2012

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய குழைத்த பத்து



மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய குழைத்த பத்து

வேண்டத் தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாலுக்கு, அரியாய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவே உந்தன் விருப்பு அன்றே.

ஞானிகளிடம் எதை கேட்டாலும் தருவார்கள் அதனால் எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்று கேட்டால் எல்லாவற்றையும் கொடுப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக