ஞாயிறு, 16 டிசம்பர், 2012

காஞ்சி மஹா பெரியவர் : -

காஞ்சி மஹா பெரியவர் : -


" துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது
மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான
நிலைமையில் இருக்கும் போது தீய எண்ணங்கள் 

நம் மனதில் புகாமல் இருக்க பிராத்தனை செய்ய
வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும்
திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும்.
அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும்.
ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே
ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான்,
நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக்
கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும்
ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல்
இருப்பதற்கான சமமான மன நிலையை நாம் பெறலாம்."

-காஞ்சி மகான், காஞ்சிப் பெரியவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக