எல்லா உயிர்களுக்கும் பொதுவானது பசி ...........

ஆடு நாடு தேடினும் யானை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கு வந்து நிற்குமோ
ஒடி இட்ட பிச்சையும் உவந்து செய்த தருமமும்
சாடி விட்ட குதிரை போல் தருமம் வந்து நிற்குமே.

ஆடு நாடு தேடினும் யானை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கு வந்து நிற்குமோ
ஒடி இட்ட பிச்சையும் உவந்து செய்த தருமமும்
சாடி விட்ட குதிரை போல் தருமம் வந்து நிற்குமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக